Monday, 10 October 2016

மற

நினைக்கத் தெரிந்த
மனங்கள்
மறக்கவும்
மறுக்கவும்
பழகிக்கொள்கின்றன.

ராத்திரியில்
பெய்யும் மழைக்கு
ஏது
வானவில்?

2 comments: