Wednesday, 22 June 2016

மானுடம்

பதறியும் கதறியும்
உயர்ந்த கரங்களில்
படர்ந்திருந்த
ஈரம்
ஏன் உள்ளங்களில்
இல்லாமற் போனதென்று
வெம்பித் தவிக்கையில்
வெள்ளம் வந்து
நீந்திக் கரை சேர்ந்தது
மானுடம்.

No comments:

Post a Comment