தொலைபேசினேன்.
மறுமுனையில் 'ஹலோ' கேட்டவுடன் இணைப்பைத் துண்டித்தேன்.
ஏன் என்று கேட்டால் என்னிடம் ஒரு பதில் இருக்கிறது.
இன்று கவிதை தினம்.
No comments:
Post a Comment