Monday, 7 March 2016

பெண்ணே.....

பெண்
மகிழ்ச்சியைக் கூட்டுகிறாள்.
துயரங்களைக் கழிக்கிறாள்.
வருவாயை வகுக்கிறாள்.
சேமிப்பைப் பெருக்குகிறாள்.
அதனால் தான்
ஆண்
முழுமையடைகிறான்.

வாழ்த்துகள்.

ஒரு வேண்டுகோள்.

சுதந்திரத்தின் எல்லைகளை
அறிமுகப்படுத்துங்கள்
உங்கள் மகள்களுக்கு.

பெண்களை மனுஷியாக
மதிக்கக் கற்றுக் கொடுங்கள்
உங்கள் மகன்களுக்கு.

No comments:

Post a Comment